News May 17, 2024
ஏரிக்கரை புனரமைப்பு பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி, “பி ஏரிக்கரை” புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை, கடலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் செயல் அலுவலர், செஞ்சி பேருராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோருடன் பார்வையிட்டு இன்று (மே 17) ஆய்வு மேற்கொண்டார். உடன் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
Similar News
News November 19, 2025
இரவு நேர ரோந்துப் பணி: போலீசாரின் விவர செயல்பாடு!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (நவ.18) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்..
News November 18, 2025
விழுப்புரம்: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <
News November 18, 2025
விழுப்புரம்: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <


