News April 7, 2024
ஏப். 19ஆம் தேதி பொது விடுமுறை – ஆட்சியர்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் ஏப்.19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
தி.மலை கோயில் முன்பு கத்தியுடன் ரகளை!

தி.மலையில் போலி சாமியார் ஒருவர் பாக்கெட் கத்தியை வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றும் இடத்தில் போலி சாமியார்கள் இருவர் போதையில் போலி கத்தியை காட்டி மிரட்டி அட்ராசிட்டி செய்தனர். இதனால் அங்கு இருந்த அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்
News February 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


