News November 25, 2025
எஸ் ஐ ஆர் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்

இன்று (நவ.25) கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும், சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகளை ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்கள் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கினார். இணையத்தில் பதிவேற்றும் பணி மற்றும் எஸ் ஐ ஆர் பணிகள் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News January 22, 2026
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.21) இரவு முதல் நாளை (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 22, 2026
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.21) இரவு முதல் நாளை (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News January 22, 2026
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜன.21) இரவு முதல் நாளை (ஜன.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


