News October 9, 2024

எஸ்பி அலுவலகத்தில் குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர். நிலம் குற்ற வழக்குகள் கையாள்வது குறித்து எஸ் பி அறிவுரைகளை வழங்கினார்.

Similar News

News November 18, 2025

திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி. செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

News November 18, 2025

திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிறப்பு கூட்டம்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்காக, வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்.பி. செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ. மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.

News November 17, 2025

திருவாரூர்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.17) இரவு 10 மணி முதல் நாளை (நவ.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!