News May 2, 2024
எல்லை பாதுகாப்பு பணியின் போது காரைக்கால் வீரர் மரணம்

காரைக்கால் அடுத்த திருப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் இந்திய திபெத் எல்லைக் காவல் படையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி இந்தியா – சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரேம்குமார் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மரணம் அடைந்த பிரேம்குமார் உடல் நாளை முழு அரசு மரியாதையுடன் திருப்பட்டினம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படுகின்றது.
Similar News
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.
News December 16, 2025
புதுவையில் இன்று மின்தடை அறிவிப்பு!

புதுவை லாஸ்பேட் மின்பாதையில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.16) செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து 3 மணி வரை மின்தடை ஏற்படும் என லாஸ்பேட் துணை மின் நிலையம் அறிவித்துள்ளது. மேலும் அவைபிரியதர்ஷினி நகர், காமராஜ் நகர், இஸ்ரவேல் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், சிவாஜி நகர், இந்திரா நகர், பல் மருத்துவ கல்லூரி மேலும் லாஸ்பேட் சுற்றுவட்டார பகுதியில் இன்று மின்தடை அறிவிப்பு.


