News April 30, 2024
எம்எல்ஏவிடம் மனு அளித்த நெசவாளர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட நெசவாளர்கள் இலவச வேட்டி சேலைக்காக கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்க திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் அவர்களிடம் மனு அளித்தனர். மேலும் இந்த நிகழ்வில் பொதட்டூர்பேட்டை பேரூர் செயலாளர் பாபு, பிரதிநிதி சஞ்சய் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
Similar News
News December 5, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவலர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.4) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவலர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.4) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 5, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்துக் காவலர் உத்தரவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை சார்பில் இன்று(டிச.4) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


