News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News January 14, 2026
திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 14, 2026
திருவள்ளூர்: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 14, 2026
திருத்தணி: பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு!

திருவள்ளூர்: திருத்தணி பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை(ஜன.12) மாலை, வேலூர் செல்லும் பேருந்தில் ஏறியபோது, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஜெகதாம்பாள் (55) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் செயின் திருடு போனது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.


