News August 8, 2024

ஊட்டியில் கூட்டு பாலியல் வன்கொடுமை: போலீஸ் வலை

image

ஊட்டி புறநகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் நகரில் உள்ள ஒரு கடையில் பணி முடித்து மாலை வழக்கம்போல் வீடு திரும்பி உள்ளார். அப்போது மரவியல் பூங்கா அருகே நின்ற வாலிபர்கள் இவரை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி உள்ளனர். அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் ஊட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Similar News

News November 18, 2025

நீலகிரி: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உங்க தினசரி வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் உங்கள் Phone காணாமல் போனால் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி ஆப் அல்லது இந்த இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

நீலகிரி: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உங்க தினசரி வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் உங்கள் Phone காணாமல் போனால் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி ஆப் அல்லது இந்த இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

நீலகிரி: ரூ.319 கோடி கடன் தள்ளுபடி-அமைச்சர் தகவல்

image

ஊட்டி கூட்டுறவு துறை சார்பில், 72 வது கூட்டுறவு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன் நீலகிரியில் விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகை கடன் என, 319 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில், 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்,” என்றார்.

error: Content is protected !!