News June 19, 2024
ஊக்கத்தொகை வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீன மேனிலைப் பள்ளியில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்று (19.06.2024) பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அருட்பரிசு வழங்கினார்.
Similar News
News January 20, 2026
மயிலாடுதுறை: கையேடுகள் வழங்கிய எம்.எல்.ஏ

சீர்காழி அருகே உள்ள மேலையூர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார். இதில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News January 20, 2026
மயிலாடுதுறை: கையேடுகள் வழங்கிய எம்.எல்.ஏ

சீர்காழி அருகே உள்ள மேலையூர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார். இதில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
News January 20, 2026
மயிலாடுதுறை: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


