News August 24, 2025

உழவர் சந்தை அங்காடி ஏலம் அறிவிப்பு

image

மகாராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் உள்ள சிறப்பு அங்காடிகளை இயக்குவதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களிடமிருந்து மூடி முத்திரையிடப்பட்ட ஏலம் 03.09.2025 அன்று பிற்பகல் 3 மணிக்கு விடப்பட உள்ளது . திருநெல்வேலி விற்பனைக் குழு அலுவலகத்தில் அதே நாள் பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட கண்காணிப்புக்குழு தலைமையில் நடைபெறும்.

Similar News

News January 17, 2026

நெல்லை: மலம் கழிக்க சென்றவர் கொலை; பிண்ணனி இதோ!

image

பாப்பாக்குடி அருகே அடைச்சாணி பகுதியை சேர்ந்த சரவணன் (47) பைக் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு டயர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பனை தோட்டத்துக்கு மலம் கழிக்க சென்றபோது மர்ம நபரால் வெட்டி கொல்லப்பட்டார். பாப்பாக்குடி போலீஸ் விசாரணையில் உறவினர் பாலமுருகன்(30) குடும்ப தகராறில் கொலை செய்தது தெரியவந்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.

News January 17, 2026

மாநகரில் இரவு காவல் படை அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீசாரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News January 16, 2026

நெல்லை : கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!