News June 19, 2024

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

image

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று, “வாழ்வாதாரம் இழந்துள்ள மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு, வேலை, மாற்று குடியிருப்பு வசதிகள் செய்து தரக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின், “மறுவாழ்வு கிடைக்கும் வரை தொழிலாளர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

Similar News

News January 23, 2026

மதுரை : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

மதுரை மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<>கு க்ளிக் <<>>செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 23, 2026

மதுரையில் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை

image

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலைநகரை சேர்ந்த தொழிலாளி ரவிச்சந்திரன் (55), நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டில் புகுந்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கொலைக்கான காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை.

News January 23, 2026

மதுரை: சிறுமியை திருமணம் செய்த கணவர் கைது

image

மதுரை, வண்­டி­யூர் யாகப்­பா நகரை சேர்ந்­த­ வினோத்­கு­மார் (32). சிறுமி ஒரு­வரை திரு­ம­ணம் செய்து குடும்­பம் நடத்­தி­ வந்துள்ளார். இதில் சிறு­மி கர்ப்பமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வந்துள்ளார். இந்த தக­வல் கிழக்கு ஒன்­றிய ஊர்­நல அலு­வ­லர் அமு­தாவுக்கு தெரியவர அவர்­ அனைத்து மக­ளிர் காவல் நிலை­யத்­தில் புகார் செய்ய, போலீ­சார் போக்சோ சட்டத்தில் வினோத்­தை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!