News August 7, 2024

உதவிக்கு பணம் அனுப்பிய விருதுநகர் மாணவர்கள்

image

வயநாட்டில் ஜீலை.30 அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் 7 நாட்களுக்கு மேலாக மீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சேமித்த ரூ.13,300 கேரளா முதலமைச்சரின் நிவரண நிதியாக அளித்திருப்பது பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. SHARE IT

Similar News

News November 18, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

விருதுநகர் மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

விருதுநகர் மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

விருதுநகர் மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 18, 2025

விருதுநகர்: B.E படித்தாலர் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

விருதுநகர் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!