News May 14, 2024
உடுமலை: மேலும் ஒரு சிறுமி பாதிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் தொந்தரவு செய்த நிலையில், மகளிர் காவல் துறையினர் மே 12ம் தேதி இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் மேலும் ஒரு 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திருப்பூர் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 17, 2025
திருப்பூர்: பைக், கார் பெயர் மாற்ற – இத பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
News December 17, 2025
சிலிண்டர் இருக்கா: அறித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கியாஸ் நுகர்வோர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 24-ம் தேதி (புதன்கிழமை) அன்று மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 120-ல்) நடைபெற உள்ளது.இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.


