News March 27, 2024

உடுமலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பூர் சாலையில் உள்ள ஆர் கே ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை அந்தந்த பாடங்களில் சிறப்பான ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

News January 18, 2026

திருப்பூரில் அதிரடி கைது!

image

திருப்பூர் தாராபுரம் சாலை கே செட்டிபாளையம் பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நல்லூர் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, மது விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 26 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!