News August 24, 2025
உசிலம்பட்டி விநாயகர் சிலைகள் ஆய்வு

உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறதா, நீரில் கரையும் தன்மை, வர்ணப்பூச்சுகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பூச்சு உள்ளதா என்பது குறித்து உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், டி.எஸ்.பி., சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Similar News
News January 20, 2026
JUST IN தி.குன்றம்: தீபத்தூண் விவகாரம் – நிதின் நபின் கருத்து

பாஜகவின் 12வது தேசிய தலைவராக நிதின் நபின் இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்று கொண்டார். பதவியேற்ற இன்றே அவர் திமுகவை சாடி, தன் கருத்தினை கூறியுள்ளார். அதில் “எதிர்க்கட்சிகள் இந்துகளின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகின்றன. தி.குன்றம் விவகாரத்தில் நீதிபதியையே எதிர்கட்சிகள் பதவி நீக்க முயற்சி”என்று தெரிவித்ததுள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, அவர் தான் தலைவர் – நான் தொண்டன் என பேசியுள்ளார்.
News January 20, 2026
மதுரை: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு<
News January 20, 2026
மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


