News November 20, 2024

உசிலம்பட்டி நகராட்சியில் 1200 கிலோ நெகிழி பறிமுதல் 

image

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் இன்று (நவ.20) வரை சுமார் 1 லட்சம் வரை அபராதமும், 1200 கிலோ நெகிழி பைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

Similar News

News November 10, 2025

மதுரை: நவ.15 காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு

image

மதுரை மேலூர் மேலாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது: 2025-26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. நவ.15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ.6,000 வழங்கப்படும். பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

News November 10, 2025

மதுரை: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<>CLICK HERE<<>>}
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 10, 2025

மதுரை: நவ.15 காப்பீடு செய்ய கடைசி வாய்ப்பு

image

மதுரை மேலூர் மேலாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் கூறியிருப்பதாவது: 2025-26 ரவி சிறப்பு பருவத்தில் பிரதம மந்திரி காப்பீடு திட்டம் செயல்படுத்தபட உள்ளது. நவ.15 காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் என்பதால் திட்டத்தில் விவசாயிகள் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.540 செலுத்தினால் இயற்கை இடர்பாடு ஏற்பட்டு பாதிக்கும் பட்சத்தில் ரூ.6,000 வழங்கப்படும். பொது சேவை மையத்தில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!