News October 8, 2024
ஈரோட்டில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர சிறப்பு முகாம்

ஈரோடு-சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை முகாம் நடைபெறுவது வழக்கம். இம்முகாமில் இணையம் சார்ந்த ‘கிக்’ தொழிலாளர்கள் (ஆனலைன் இயங்குதள தொழிலாளர்கள்) உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.
News November 18, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.
News November 17, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.


