News October 8, 2024
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஆக்.08 மாலை 5:30 மணிக்கு மாலை நேர தர்ணா போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற உள்ளது. மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கூற உள்ளனர். மேலும் வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News November 18, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

ஈரோட்டில் பொது இடங்களில் கிடைக்கின்ற public wifi இணைப்பைப் பயன்படுத்தாது இருத்தல் நல்லது. ஒருவேளை அவசரத் தேவைக்காக அதனைப் பயன்படுத்த நேர்ந்தால் குறைவான நேரத்தைக் கொண்டு உபயோகித்தல் நல்லது. public wifi களை பயன்படுத்தும் போது, எக்காரணம் கொண்டும், உங்கள் வங்கி தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டாம். இவை எளிதாக திருடப்பட வாய்ப்புண்டு என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை.
News November 18, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

ஈரோட்டில் பொது இடங்களில் கிடைக்கின்ற public wifi இணைப்பைப் பயன்படுத்தாது இருத்தல் நல்லது. ஒருவேளை அவசரத் தேவைக்காக அதனைப் பயன்படுத்த நேர்ந்தால் குறைவான நேரத்தைக் கொண்டு உபயோகித்தல் நல்லது. public wifi களை பயன்படுத்தும் போது, எக்காரணம் கொண்டும், உங்கள் வங்கி தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டாம். இவை எளிதாக திருடப்பட வாய்ப்புண்டு என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை.
News November 18, 2025
ஈரோடு மக்களே அறிவித்தார் கலெக்டர்!

ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக 2 ம் தளத்தில் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள்,விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாகவும், நேரடியாகவும் துறை சரிந்த அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


