News November 20, 2024
ஈரோடு வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு

ஈரோட்டில் 20.11.2024 அன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மீண்டும் 22.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
ஈரோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
குழந்தைகள் பணம் சம்பாதிக்காமல், பள்ளிக்கு சென்று அறிவை சம்பாதிக்கட்டும் என மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
News November 16, 2025
பள்ளி வாகனத்தில் சிறார் நூல் தொகுப்பு

பழங்குடியினர் நலத்துறை மூலம் பள்ளி குழந்தைகளை அவர்களது இல்லங்களிலிருந்தே அழைத்து வர கடந்த மாதத்தில் பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 வாகனங்களில் ஆசனூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் பயண நேரத்தில் வாகனத்தில் நூலை படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும் இந்த வாகனத்தில் சிறார் நூலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
News November 16, 2025
ஈரோடு: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

ஈரோடு மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <


