News May 7, 2025
ஈரோடு: ரூ. 6¾ லட்சம் உண்டியல் காணிக்கை

ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், மற்றும் காரைவாயக்கால் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. உண்டியல் என்னும் பணி நேற்று 30-4-2025 கோவிலில் நடைபெற்றது. தற்காலிக உண்டியலில் மட்டும் மொத்தமாக 6,82,000 ரூபாய் உண்டியலில் இருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 11, 2025
குண்டுவெடிப்பு: ஈரோட்டில் உச்சக்கட்ட பாதுகாப்பு

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலியாக ஈரோடு ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகள், நடைமேடைகள் வாகனம் நிறுத்தும் இடங்கள் போன்ற பகுதிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு செயல் இழப்பு போலீசார் சோதனை செய்தனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
News November 10, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (10/11/2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
News November 10, 2025
ஈரோடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ஈரோடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


