News October 17, 2025

ஈரோடு மாவட்டத்தில் மின் தடையா? உடனே CALL

image

ஈரோடு,மாவட்டத்தில் பருவமழை துவங்குவதால், மின் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி வேண்டுகோள்விடுத்துள்ளார். மின் கம்பி அறுந்தால் அல்லது மின்தடை, மின் கட்டணத்தில் ஏற்படும் குழப்பங்கள் அல்லது மின் சம்பந்தமாக வேறு ஏதேனும் உதவி தேவைபட்டால் தொடர்புக்கு – 94987 94987 அல்லது வாட்ஸ் ஆப் எண் -94458 51912 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.SHERE பண்ணுங்க

Similar News

News November 16, 2025

பள்ளி வாகனத்தில் சிறார் நூல் தொகுப்பு

image

பழங்குடியினர் நலத்துறை மூலம் பள்ளி குழந்தைகளை அவர்களது இல்லங்களிலிருந்தே அழைத்து வர கடந்த மாதத்தில் பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 வாகனங்களில் ஆசனூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் பயண நேரத்தில் வாகனத்தில் நூலை படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும் இந்த வாகனத்தில் சிறார் நூலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

News November 16, 2025

ஈரோடு: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

image

ஈரோடு மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <>Voter Helpline App<<>> வழியாக Form 6 பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆதார், முகவரி, வயது சான்றுகள் அவசியம். சரிபார்ப்பு முடிந்ததும் அட்டை தபால் மூலம் அனுப்பப்படும். SHARE செய்து உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க!

News November 16, 2025

ஈரோடு மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

ஈரோடு மக்களே, உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களான கார்டு எண், காலாவதி தேதி, CVV போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம். வங்கி (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உங்களது OTP, கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் மின்னஞ்சல் (அ) தொலைபேசி மூலம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930-ஐ தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!