News November 21, 2024

ஈரோடு மாணவர்கள் மாநில அளவில் சாதனை

image

சென்னையில் அண்ணா தொழில் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான புத்துளிர் கண்காட்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளி மாணவர்கள் அப்சல் அலி, ருத்ர மூர்த்தி, அப்துல் காதர் மாநில அளவில் இரண்டாம் பரிசை பெற்றனர். அவர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசு வழங்கினார்.

Similar News

News November 17, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 17, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News November 17, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வீரப்பம்பாளையம், பழையபாளையம், குமலன்குட்டை, வெட்டுக்காட்டு வலசு, கருவில்பாறை, சூளை, முதலியார் தோட்டம், வில்லரசன்பட்டி சன் கார்டன் பகுதி, எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம், அடுக்கம்பாறை, கந்தையன் தோட்டம், வி.ஜி.பி நகர், தென்றல் நகர், பாரதியார் நகர், ஐஸ்வர்யா கார்டன், நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!