News March 28, 2024

ஈரோடு மக்களவை தொகுதியில் 44 பேர் வேட்புமனு தாக்கல்

image

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று மாலை வரை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள், தேசிய கட்சிகள்,அங்கிகாரம் பெற்ற மற்றும் பெறாத கட்சிகள்,சுயேட்சை வேட்பாளர்கள் என 44 பேர் ஈரோடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News January 24, 2026

ஈரோடு: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

ஈரோடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

ஈரோடு: ரூ.32,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

ஈரோடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 வளர்ச்சி உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மதம் ரூ.32,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 03.02.2026 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 24, 2026

ஈரோடு அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

image

ஈரோடு பவானியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். கட்டட தொழிலாளியான இவர், ஜாம்பை பகுதியில் உள்ள மேஸ்திரி தேவராஜ் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அங்கே உள்ள டெய்லர் ரூமில் நேற்று முந்தினம் தூங்கியுள்ளார். தேவராஜ் நேற்று காலை அன்பழகனை எழுப்ப சென்றார். அறைக்குள் மின் விசிறியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!