News April 18, 2024
ஈரோடு தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Similar News
News November 11, 2025
ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நாளை (நவ.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, நேதாஜி மார்க்கெட் வணிக வளாகம், ஈரோடு (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4), ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் மண்டபம்-ஆனைகவுண்டனூர் (அம்மாபேட்டை வட்டாரம்), மாணிக்கம் முதலியார் திருமண மண்டபம்-சுள்ளிபாளையம்(பெருந்துறை வட்டாரம்), உக்கரம் சமுதாயக் கூடம், உக்கரம்(சத்தி வட்டாரம்) பகுதிகளில் நடைபெற உள்ளது.
News November 11, 2025
ஈரோடு: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

ஈரோட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்கள் <
News November 11, 2025
பவானி: தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன்

பவானி அருகே மயிலம் பாடி சானார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) என்பவரை அவரது மகன் பழனிச்சாமி 45 என்பவர் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த ராக்கம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணைக்கு பின்னர் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


