News August 23, 2025
ஈரோடு: தேர்வு இல்லாமல்! தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை

ஈரோடு மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
Similar News
News January 24, 2026
ஈரோடு அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு பவானியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். கட்டட தொழிலாளியான இவர், ஜாம்பை பகுதியில் உள்ள மேஸ்திரி தேவராஜ் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அங்கே உள்ள டெய்லர் ரூமில் நேற்று முந்தினம் தூங்கியுள்ளார். தேவராஜ் நேற்று காலை அன்பழகனை எழுப்ப சென்றார். அறைக்குள் மின் விசிறியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 24, 2026
ஈரோடு அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு பவானியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். கட்டட தொழிலாளியான இவர், ஜாம்பை பகுதியில் உள்ள மேஸ்திரி தேவராஜ் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அங்கே உள்ள டெய்லர் ரூமில் நேற்று முந்தினம் தூங்கியுள்ளார். தேவராஜ் நேற்று காலை அன்பழகனை எழுப்ப சென்றார். அறைக்குள் மின் விசிறியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 24, 2026
ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


