News January 24, 2026
ஈரோடு: இரவு ரோந்து காவலர் பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 16, 2026
ஈரோடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

ஈரோடு மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News February 16, 2026
ஈரோடு: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். (SHARE பண்ணுங்க)
News February 16, 2026
ஈரோடு: ஒரே CLICK-ல் உங்க பெயரையே மாற்றலாம்!

ஈரோட்டில் புதிதாக அரசு கிளை அச்சகம் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட மக்கள் அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எளிதாக மாறிவிட்டது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி, கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இங்கு <


