News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

image

கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் ESIC or EPFO திட்டங்களில் கீழ் வராத தொழிலாளர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: ஓடும் பேருந்தில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் இழப்பு!

image

திருக்கோவிலூர் அருகே வேலூர்-திருச்சி புறவழிச் சாலையில், நள்ளிரவில் சொகுசு பேருந்தில் தனது நண்பர்களுடன் பயணம் செய்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்திலியே உயிரிழந்தார். இதனை அறிந்த நண்பர்கள் அருகில் உள்ள திருக்கோவிலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

News November 12, 2025

கள்ளக்குறிச்சியில் இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி!

image

கள்ளக்குறிச்சி இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘வீட்டு உபயோகப் பொருட்கள் எலக்ட்ரீசியன்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை!

image

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டலாம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை என போஸ்டர் ஒட்டி அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்தனர். இந்நிலையில் இன்று (நவ.12) கிராம இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!