News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 18, 2025
செங்கல்பட்டு: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
செங்கல்பட்டு: அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
செங்கை: லட்சக்கணக்கில் மோசடி; கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!

சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தில் வசித்தவர் ராம்குமார் (63). இவர் வாடகை தராததால் வீட்டின் உரிமையாளர் நேற்று வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சேலையூர் போலீசார் விசாரித்ததில் ராம்குமார் எழுதிய கடிதம் சிக்கியது . அதில் சதீஷ் பீட்டர் என்பவரிடம் வீடு கட்ட ஒப்பந்தம் செய்து ரூ.13 லட்சம் கொடுத்தேன் ஆனால் அவர் மோசடி செய்து விட்டார் என எழுதி இருந்தது.


