News July 19, 2024
இழந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலையில் Part time Job மூலம் மோசடிகாரர்களால் இழந்த பணத்தை மீட்டு தருமாறு சைபர் கிரைம் புகார் அளித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், அவ்விருவரையும் நேரில் அழைத்து மீட்கப்பட்ட பணம் மொத்தம் ரூபாய். 9, 98, 021/- ஐ உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
Similar News
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

தி.மலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலால் தி.மலை, திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்கள் பயனடைவர். *திருப்பதி, காளஹஸ்தி செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்*
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

திருவண்ணாமலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
News July 11, 2025
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்

நேற்று ஜூலை-10ந் தேதி முதல் செப்டம்பர் மாத இறுதிவரை மாற்றுத்திறனாளி கணக்கெடுப்பு பணி நடைபெறும். இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழுவிபரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்குவதற்கான பணி தொடங்கவுள்ளது. இதில் சமூக சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் (CSPs) முன்களப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.