News August 8, 2024
இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

திருவள்ளூரை சேர்ந்த நேதாஜி(22) சென்னையில் உள்ள ஜவுளிகடையில் வேலை பார்த்தபோது செல்போன் மூலம் கடலூரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 1.6.2016 அன்று கடலூர் வந்த நேதாஜி சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடலூர் போலீசார் வழக்குபதிந்து நேதாஜியை கைது செய்தனர். இவ்வழக்கில் இன்று, கடலூர் போக்சோ நீதிபதி லட்சுமி, நேதாஜிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News November 17, 2025
கடலூர்: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
கடலூர்: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
கடலூர் மாவட்டத்தில் வேலை – கலெக்டர்

சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையத்தில் 1 மேலாளர், 1 கணக்காளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு பொருளாதாரம், வணிகத்தில் பட்டப் படிப்பு படித்தவர்கள், வரும் நவ.25-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 6380643904 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


