News July 10, 2024

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். தையல் பயிற்சி நிறைவு செய்ததற்கான உரிய ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலத்தில் விண்ணப்பம் சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

Similar News

News July 8, 2025

திண்டுக்கல்லில் 4 வயது குழந்தை பரிதாப பலி

image

திண்டுக்கல்: ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சகாயராணி(32). இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஜெரோன்(10), செபஸ்டின் அபர்னா(4) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தோமையார்புரம் அருகே ஓர் உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், சிறுமி செபஸ்டின் அபர்னா பரிதாபமாக உயிரிழந்தார்.

News July 8, 2025

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற 08.07.2025 அன்று காலை 11.00 மணியளவில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம்
நடைபெறவுள்ளது. குறைதீர்ப்பு கூட்டத்தில் அனைத்து வகையான தூய்மைப்பணியாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் சிறப்பு முகாம்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தலைமையில் இன்று (07.07.2025) நடைபெற்றது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!