News April 2, 2025
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் மேற்கொண்டு ஆய்வின் போது பாகூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் நேற்று புதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 16, 2026
புதுச்சேரி: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 16, 2026
புதுச்சேரி: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

புதுச்சேரி மக்களே உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? <
News January 16, 2026
புதுச்சேரியில் புதிதாக 120 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

புதுச்சேரி மாநிலத்தில், வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், 120 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 918-ஆக உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, தற்போது கூடுதலாக 120 புதிய வாக்குச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


