News November 26, 2025
இராம்நாடு: அரசு அலுவலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு

கட்டிவயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை நேற்று (நவ.25) மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பீரோவை உடைத்து ஆவணங்களை குலைத்து திருட முற்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து கணினியில் CPU மட்டும் திருடி சென்றனர். இது குறித்து திருவாடானை போலீசார் மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
ராம்நாடு : சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

இராமநாதபுரம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 13, 2026
ராமநாதபுரம்: இனி போனில் ரேஷன் கார்டு!

இராமநாதபுரம் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்கார்டு கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
News January 13, 2026
ராமநாதபுரம் மீனவர் உடல் மீட்பு; ஒருவரை தேடும் பணி

பாம்பன் குந்துகால் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்களில், தனுஷ்கோடி அருகே ஏற்பட்ட சூறாவளி காற்றால் சரத்குமார், டைசன் ஆகிய இருவரும் கடலில் விழுந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு சரத்குமாரின் உடல் மீட்கப்பட்டது. மாயமான டைசனை இந்திய கடலோரக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


