News November 19, 2024
இரவு ரோந்து பணியில் விவரங்கள் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (19.11.24) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். கண்ட்ரோல் ரூம் எண்ணிற்கும் 9884098100 அழைக்கலாம்.
Similar News
News December 5, 2025
ராணிப்பேட்டை: கிணற்றில் வழுக்கி விழுந்து முதியவர் பலி!

ராணிப்பேட்டை: திமிரி பேரூராட்சி அபிராமி நகரில் உள்ள கிணற்றில், முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று (டிச.4) தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கருணாகரன் (60) இயற்கை உபாதைக்காக சென்றபோது கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தது தெரிய வந்தது.
News December 5, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!
News December 5, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணியின் காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, தங்களது பகுதியில்
இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பின்னனர், இரவு நேரத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் உங்கள் அருகில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரியை தொடர்பு கொள்ளவும்!


