News August 17, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆக. 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

விழுப்புரத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழா

image

தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் ஆட்சி மொழிச் சட்டவார விழா வரும் 17.12.2025 வரை 26.12.2025 விழுப்புரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விழாவில் ஆர்வமுள்ள மாணவர்கள், மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

News December 15, 2025

விழுப்புரம்: மடிக்கணினி திட்டம் – ஆட்சியர் ஆலோசனை

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (15.12.2025) நடைபெற்றது. இதில், திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில் வடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.

News December 15, 2025

விழுப்புரம்: வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்!

image

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (15.12.2025) நடைபெற்றது. உடன் திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) செந்தில்வடிவு, விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி, வங்கி மேலாளர் நாசர் உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!