News October 8, 2024

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

திருவாரூர்: விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் கூட்டுக் கூட்டம் கடந்த நவம்பர் 12 அன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருவாரூர் மாவட்ட தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி இணைந்து மக்களை பாதுகாப்போம் நாட்டை பாதுகாப்பும் எனும் முழக்கத்துடன் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து நவம்பர் 18-ம் தேதி அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

திருவாரூர்: ரூ.88,635 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ECGC Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer (PO) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.88,635 – ரூ.1,69,025/-
3. கல்வித் தகுதி: Any Degree
4. வயது வரம்பு: 21 – 30 (SC/ST-35, OBC-33)
5. கடைசி தேதி: 02.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 14, 2025

திருவாரூர் மாவட்டத்தில் TET தேர்வு எழுதும் 8213 பேர்

image

திருவாரூர் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 15, 16 தேதிகளில் TET தேர்வை மொத்தம் 8213 பேர் எழுதவுள்ளனர். நவம்பர் 15 அன்று நடைபெறும் TET-I தேர்வை 8 மையங்களில் 1843 தேர்வர்களும் நவம்பர் 16 அன்று நடைபெற உள்ள TET-II தேர்வினை 19 மையங்களில் 6370 பேரும் எழுதவுள்ளனர். தேர்வு மையத்தில் தடையில்லா மின்வசதி, குடிநீர் வசதி, அரசு போக்குவரத்து வசதி ஆகியவை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!