News July 4, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருப்பத்தூரில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 12, 2025
திருப்பத்தூர் மாவட்ட பெண்களுக்கு அரிய வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 முதல் 40 வயது வரி உள்ள பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <
News November 12, 2025
ஜோலார்பேட்டையில் 5 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திரிபுரா மாநிலம் முக்தபா தக்சியா சேர்ந்த ரஞ்சித் டெபர்மா (வயது30) இவர் திரிபுரா மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி விற்பனை செய்ய ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையம் வரும் போது ஜோலார்பேட்டை போலிசார் இன்று (நவ.11)ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் சோதனை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 12, 2025
ஓடும் ரெயிலில் தவறி விழந்து கை துண்டாகி நிலையில் வாலிபர்

ஜோலார்பேட்டை அடுத்த லத்தேரி ரெயில் நிலையம் அருகே ஏதோ ஒரு ரெயிலில் பயணம் செய்தவர் சுமார் 40 வயது தக்க வாலிபர் படிக்கட்டில் இருந்து ஓடும் ரெயிலில் தவறி விழுந்து அடிபட்டு இடது கை துண்டாகி நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டை போலிசார் அடிப்பட்டவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


