News April 17, 2024
இன்று மாலை நிறைவடைகிறது பிரச்சாரம்

மக்களவை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு தமிழக முழுவதும் நாளை மறுநாள் 19ஆம் தேதி நடக்கிறது. நாமக்கல் தொகுதியில் லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் மாதேஸ்வரன், அதிமுக சார்பில் தமிழ்மணி ,பாஜக சார்பில் ராமலிங்கம், நாம் தமிழர் சார்பில் கனிமொழி உட்பட 40 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி , இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
Similar News
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
News November 18, 2025
திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


