News June 19, 2024
இந்திய விமானப்படைக்கு ஆட்கள் சேர்ப்பு

இந்திய விமானப்படைக்கு அக்னி வீர் வாயு திட்டம் மூலம் ஆட்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 16 முதல் 20 வயதுடைய ஆண்கள், பெண்கள் எழுத்துத் தேர்வுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம் ஜூலை.8 முதல் ஜீலை. 28 வரை விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 21, 2026
தூத்துக்குடி: 20 ரூபாய் கொடுத்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்

தூத்துக்குடி மக்களே, உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. வருடத்திற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இதற்கான படிவத்தை <
News January 21, 2026
தூத்துக்குடி: செல்போனில் திருமண சான்றிதழ் பெறலாம்

தூத்துக்குடி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். <
News January 21, 2026
தூத்துக்குடி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


