News November 14, 2025
இந்திய அளவில் கலக்கிய விழுப்புரம் காவலர்!

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்ட முதல்நிலைக் காவலர் வருண்குமார் கராத்தே பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். கடந்த மாதம் 8 முதல் 16 வரை நடந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். சாதனை புரிந்த வருண்குமாரையும், அவரது பயிற்சியாளர் குணசேகரனிடம் எஸ்.பி சரவணன் பாராட்டினார்.
Similar News
News December 17, 2025
விழுப்புரம்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால்<
News December 17, 2025
விழுப்புரம்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால்<
News December 17, 2025
விழுப்புரம்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே.. உங்களது இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால்<


