News November 13, 2025
இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட தயார்: பாகிஸ்தான்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குலுக்கு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்புள்ளதாக <<18263443>>அந்நாட்டு அரசு பேசி<<>> வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் சண்டையிட பாக் தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அதேபோல் சாதாரண கேஸ் வெடிப்பை, வெளிநாட்டு சதி என்பது போல் இந்தியா கூறிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 11, 2025
ராணிப்பேட்டை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான
1)சாதி சான்றிதழ்
2)வருமான சான்றிதழ்
3)முதல் பட்டதாரி சான்றிதழ்
4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5)விவசாய வருமான சான்றிதழ்
6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News December 11, 2025
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியுள்ளது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹96,400-க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ₹12,050-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, நேற்று ₹240, இன்று ₹160 என 2 நாளில் மொத்தம் சவரனுக்கு ₹400 உயர்ந்துள்ளது.
News December 11, 2025
‘கோல்ட் கார்டு விசா’: அறிமுகம் செய்தார் டிரம்ப்

அமெரிக்காவின் கோல்டு கார்டு விசா திட்டத்தை, டிரம்ப் அறிமுகப்படுத்தி வைத்தார். USA-ல் குடியேற்ற கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வரும் அதேவேளையில், திறமையானவர்கள், பணக்காரர்களை ஈர்ப்பதற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில், $1 மில்லியன் (சுமார் ₹8.9 கோடி) செலுத்தினால் போதும், USA-ல் விரைவாக குடியுரிமை பெறலாம். இதனிடையே இது ‘பணக்காரர்களுக்கான திட்டம்’ என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


