News October 13, 2025
ஆவடி: வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு

ஆவடி மாநகராட்சியில் வரி வசூல் மையங்கள் மக்கள் வசதிக்காக பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வரி செலுத்தும் கடைசி தேதி அக்.31 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிரதான அலுவலகம், பருத்திப்பட்டு பூங்கா, சோழபேடு, திருமுல்லைவாயில், காமராஜ் நகர், பட்டாபிராம் உள்ளிட்ட வரி வசூல் மையங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
கொடிநாள் நிதி வசூல் மலரை வெளியிட்ட ஆட்சியர்!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (டிச.07) திருவள்ளூர் ஆட்சியர் மு.பிரதாப் படைவீரர் கொடிநாள் நிதி வசூல் துவங்கி வைத்து, கொடிநாள் நிதி வசூல் மலரை ஆட்சியர் வெளியிட்டார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு தேநீர் விருந்தளித்து நலத் திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வில் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
News December 7, 2025
திருவள்ளூர்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News December 7, 2025
திருவள்ளூர்: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW


