News August 8, 2024
ஆழ்வார்திருநகரி கோயிலுக்கு சொந்தமான 1000 ஏக்கர் மீட்பு

ஆழ்வார்திருநகரி அருகே உள்ள காந்திஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமான 1010 ஏக்கர் நிலமானது நெல்லை மாவட்டம் காடன்குளம் மற்றும் திருமலாபுரம் ஆகிய பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் குத்தகைக்கு நிலத்தை எடுத்தவர்கள் உரிய பணத்தை செலுத்தவில்லை எனக்கூறி தனி வட்டாட்சியர் இந்திரா காந்தி தலைமையிலான அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டு நேற்று(ஆக.,7) இந்து சமய அறநிலைத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News November 11, 2025
தூத்துக்குடி: கணவரால் பிரச்சனையா.? உடனே கூப்பிடுங்க.!

தூத்துக்குடி, நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 0461-2325606 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News November 11, 2025
தூத்துக்குடி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

தூத்துக்குடி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <
News November 11, 2025
தூத்துக்குடி மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE


