News January 14, 2025

ஆற்றுத்திருவிழாவிற்கு தடை இல்லை 

image

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சுற்றி உள்ள பகுதிகளில் சங்கராபரணி ஆற்றுப்பகுதிகளிலும் பல இடங்களில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்தாண்டு ஆற்றுத்திருவிழா நடக்காது என தகவல் பரவி வந்த நிலையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆற்றுத்திருவிழாவிற்கு இதுவரை தடை போன்ற எவ்வித உத்தரவும் இல்லை போடவில்லை என கூறினர்.

Similar News

News November 12, 2025

இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

image

விழுப்புரம் போலீசாரின் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

News November 11, 2025

அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் விழுப்புரத்தில் ஆய்வு கூட்டம்

image

(நவ.11) வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் கடலூர் மணடல ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். வணிகவரி பத்திர பதிவுத்துறை சார்பாக பல்வேறு ஆலோசனைகள் பெறப்பட்டது.

News November 11, 2025

விழுப்புரம்: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம் மேலும், விவரங்களுக்கு 9505800050 கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!