News August 22, 2024
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (32). ஓதப்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் சமீப காலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்ததாக தெரிகிறது. இதில் ரூ.2 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு-(ITI-Level II) கணினிவழித் தேர்வு (CBT Type) (நவ-16) அன்று காலை 9.30 மணி முதல் 12.30மணி வரை முற்பகல் தேர்வும், மதியம் 02.30மணி முதல் 05.30மணி வரை பிற்பகல் தேர்வும் நடைபெறும். மேலும் காலையில் 8.30 மணிக்குள், மதியம் 1.30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
News November 13, 2025
திருவள்ளூரில் ஒரு ரூபாய் டிக்கெட்!

சென்னை ஒன் செயலி மூலம், ரூ.1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ரூ.1. ஒரு பயனருக்கு ஒரு முறை என இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். *இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News November 13, 2025
திருவள்ளூர்: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <


