News May 14, 2024

ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு: ஒருவர் தற்கொலை

image

பூந்தமல்லி அருகே முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் கம்பெனி ஊழியர் சீனிவாசன் (31). இதற்கிடையில் சீனிவாசன், தனது மனைவி பூஜா குமாரின் நகைகளை அடகு வைத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசன் இன்று காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 14, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News December 14, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News December 14, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!