News April 4, 2025

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று (03-04-2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஆட்டோக்களில் ஏற்றி செல்ல வேண்டாம் என்றும் அதனால் விபத்துகள் ஏற்படுவதால் சாலை விதிகளை பின்பற்றுமாறு எச்சரித்து உள்ளது.

Similar News

News January 23, 2026

திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம்‌. அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.

News January 23, 2026

திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம்‌. அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.

News January 23, 2026

திருப்பத்தூர்: காவல் துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் ஆய்வாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு வேலை செய்வோர் மற்றும் வெளியூரில் இருந்து வருவோர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என எவரேனும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அணுகலாம்‌. அல்லது அதே நேரம் 100 -க்கு கால் செய்யலாம்.

error: Content is protected !!