News August 19, 2024
அஸ்வத்தாமன் பரபரப்பு வாக்குமூலம்

3 விஷயங்களில் மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சம்மதம் தெரிவித்தாக அஸ்வத்தாமன் வாக்குமூலம் அளித்துள்ளார். “ஒரக்காடு நிலப்பிரச்சனையில் என்னை உள்ளே நுழைய விடாமல் செய்தது, மீஞ்சூரில் காங்கிரஸ் பிரமுகர் ஜெயப்பிரகாஷை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் என் மீது புகார் அளித்தது, BSP மாவட்டச் செயலாளர் தென்னரசு கொலை வழக்கில் என் தந்தை நாகேந்திரனை குற்றவாளியாக சேர்த்தது” என்றார்.
Similar News
News January 13, 2026
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News January 13, 2026
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News January 13, 2026
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


