News November 25, 2025
அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்ப படிவத்தினை<
Similar News
News January 17, 2026
அரியலூர்: குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

அரியலூர், விளாங்குடியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த டிச.16-ம் தேதி, திருமானூரைச் சேர்ந்த நபரிடமிருந்து செயின், பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பழுவூர் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் SP உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
News January 17, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.16) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.17) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News January 17, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.16) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.17) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


