News October 10, 2025

அரியலூர்: சுண்ணாம்புக்கல் சுரங்கம் குறித்து கருத்துகேட்பு

image

அரியலூர் மாவட்டம் அமீனாபாத் மற்றும் கயர்லாபாத் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் சிமெண்ட் ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்க குவாரிகளை 96.190 ஹெக்டேர் அளவிற்கு விரிவாக்கம் செய்ய உள்ளனர். இதற்கான பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள லால்குடியார் மண்டபத்தில் இன்று நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை ஏற்று பொதுமக்களின் கருத்தினை கேட்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.17) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 17, 2025

அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (நவ.17) இரவு 10 மணி முதல், நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 17, 2025

அரியலூர் மாவட்டத்தில் மழை பதிவு விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விபரம், அரியலூரில் 0.4MM, திருமானூரில் 2MM, ஜெயங்கொண்டத்தில் 10MM, செந்துறையில் 1.2MM, ஆண்டிமடத்தில் 4.6MM, குருவாடியில் 3.5MM, சுத்தமல்லி நீர் தேக்கத்தில் 5MM மழையும் பெய்தது. இதுய்த்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!